Archive for பெப்ரவரி, 2009
காவல்துறையின் வன்முறைவெறியாட்டம் – 1
வழக்குறைஞர்கள் மீது காவல்துறையின் வன்முறைவெறியாட்டம்
4 comments பெப்ரவரி 19, 2009
’விகடன் வரவேற்பறை’யில் நான்…
04.02.2009 தேதியிட்ட ஆனந்த விகடனில் ‘விகடன் வரவேற்பறை’ பகுதியில் நமது http://tamiltube.wordpress.com வலைப்பூவை வெளியிட்டுள்ளது.
இவ்வலைப்பூ ஆரம்பித்து நான்கு மாதங்களே ஆகின்றது. அதற்குள் ஏறக்குறைய 15,000 பார்வைகள் நம் வலைப்பூவை வட்டமிட்டு இருக்கின்றன.
இக்குறுகிய காலத்தில் நம் வலைப்பூவை பிரபலமாக்கிய வலை உலக தோழமைகளுக்கும் விகடனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
5 comments பெப்ரவரி 11, 2009
லசந்தா விக்ரமதுங்க மரண சாசனம்-சத்யராஜ் குரலில்
சிங்கள சண்டே லீடர் பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவருடைய மரண சாசனத்தை சத்யராஜ் ஆற்றிய உரை.
-
Add comment பெப்ரவரி 9, 2009
அறிவியலா?மூடநம்பிக்கையா?
சோதிடம் அறிவியலா? மூடநம்பிக்கையா? அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி:
மந்திரமா?தந்திரமா? என்ற நிகழ்ச்சியினை சென்னைப் பல்கலைக்கழகத்தில்
Dr.எழிலன் ஆற்றிய உரை
பகுதி-1
பகுதி–2
பகுதி–3
பகுதி–4
பகுதி–5
பகுதி–6
பகுதி–7
பதிப்புரிமை பெரியார் வலைக்காட்சியில் இருந்து பெறப்பட்டுள்ளது.
Add comment பெப்ரவரி 6, 2009
திருமாவின் எழுச்சிமிகு கோஷம்…
முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் எழுச்சிமிகு கோஷங்கள்….
காணொளி உதவி : http://www.tholthiruma.blogspot.com/
3 comments பெப்ரவரி 5, 2009
