Posts filed under ‘கனிமொழி’
ஜெயமோகன் ஒரு மன நோயாளி – கனிமொழி
எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி என்று கவிஞர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 9 நாட்களுக்கு கலை இலக்கிய திருவிழா சென்னையில் தொடங்கியது. கவிஞர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கேற்றி இதைத் தொடங்கி வைத்தார். தி.நகர் வாணி மஹாலில் இந்த திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது.
பகுதி – 1
-
பகுதி – 2
